Posted in இலங்கை செய்திகள் இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள் Author: நலன் விரும்பி Published Date: 08/04/2022 Leave a Comment on இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள் இலங்கை செவனகலை ,மற்றும் கதிர்காம பகுதியில் இருவர் குத்தி கொலை செய்ய பட்டுள்ளனர் இருவேறு சம்பவங்களும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்தே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது