இராணுவ பேரூந்து மீது தாக்குதல் -13 பேர் பலி – 18 பேர் காயம்
சிரியாவில் இராணுவத்தினர் பயணித்த பேரூந்து ஒன்றினை இலக்கு வைத்து தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் அந்த பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது
இவ்வேளை அதில் பயணித்த 13 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் 18 பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது