இராணுவ பஸ் ,ஜீப் தீ வைத்து எரிப்பு
இலங்கை Mirihana. பகுதியில் இராணுவத்தினரின் பேரூந்து மற்றும் ஜீப் ஒன்று
ஆர்ப்பாட்ட காரர்களினால் தீ வைத்து எரியூடடட பட்டுள்ளது ,அரச மாற்றும் , அரச இராணுவ வாகனங்கள் இலக்கு வைத்து எரியூட்ட பட்டு வருகிறது
இதனால் நாடு எங்கும் பதட்டத்தில் உள்ளது