இராணுவ தொண்டர் படையில் இனைவதற்கு தமிழர்களுக்கு அழைப்பு- கோட்டா அரசின் பயங்கரவாதம்
மதிப்புமிக்க வாழ்க்கையைத் தொடர விரும்பும் நாட்டின் இளைஞர்கள், ஜூலை 27 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை
இராணுவ தொண்டர் படையில் கெடட் அதிகாரியாக இணைவதற்கு அழைக்கப்படுகிறார்கள்.
கீழ் காணும் விளம்பரத்தின் பிரகாரம் உங்களுக்கு தேவையான தகவல்களை
பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் தொலைபேசி இலக்கங்களின் விபரங்கள் கீழ்வருமாறு.