இராணுவ அதிகாரி சுட்டு படுகொலை – நடந்தது என்ன …?

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

பொல்ஹேன்கொட இராணுவ முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கி

சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ அதிகாரியுடைய துப்பாக்கி இயங்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தற்கொலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

      Leave a Reply