கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்

இராணுவம்
Spread the love

கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்

நையீரியாவின் Zamfara பகுதியில் தீவிரவாதிகளினால் கடத்தி வைக்க பட்டிருந்த 32 பொது மக்களை
அரச இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி விடுத்துள்ளனர்

இவ்வாறு மீட்க பட்டவர்களை காவல்துறையினர் அவர்தம் குடும்பத்திடம்

ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இங்கு தொடர் கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply