இராணுவம் திடீர் தாக்குதல் – 25 பேர் பலி – தொடரும் யுத்தம்
சிரியாவின் Deir Ezzor பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில்
சிரியா அரச இராணுவத்தினர் இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து யுத்தம் ஆங்காங்கே இடம்பெற்ற வண்ணம் உள்ளது