இராணுவத்தால் 300 அப்பாவி மக்கள் படுகொலை

Spread the love

இராணுவத்தால் 300 அப்பாவி மக்கள் படுகொலை

மியன்மாரில் இராணுவத்தினரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய 164 க்கு மேற்பட்ட

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது இராணுவம் நடத்திய வன்முறை தாக்குதலில் சிக்கி இதுவரை 300 மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

தொடர்ந்து இராணுவ ஆட்சி நீடித்து வருவதால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்

மக்கள் சுதந்திரம் மறுக்க பட்டு அங்கு முழு இராணுவ நெருக்கடி இடம்பெற்ற வண்னம் உள்ளது

உலக நாடுகள் கண்டித்த பொழுதும் ,ஆளும் அரச இராணுவத்தின் செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply