இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே
இலங்கை இராணுவ கடற்படை பிரிவால் புதிதாக மேலும் இரண்டு
கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் Buwaneka முழங்காவில் மன்னார் மற்றும் ஒலுவில் அமைக்க பட்டுள்ளன .
குறித்த நோயால் அடையாளம் காணப்படும் நோக்குடன் ,
சந்தேகிக்க படும் நபர்கள் இங்கே தங்க வைக்க படுகின்றனர்
இங்குள்ளவர்களை இராணுவமே முழுமையாக கண்காணிக்கிறது
இது ஒரு மிரட்ட பட்டு ,அடக்குமுறையின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றாக பார்க்க படுகிறது
இங்கு பணியாற்றும் பெரும்பான்மையான மருத்துவ குழு
இராணுவத்தினரின் மருத்துவ குழுக்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் இதுவரை பல டசின் பேர் மரணமாகியுள்ள
பொழுதும் அதனை இலங்கை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது