இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது எனினும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உயிர் சேதம் இன்றி தப்பித்துள்ளார் .
மஹியங்கனையிலிருந்து எல்ல நோக்கி இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த போது பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில் வாகனம் ஹீ பற்றி கொண்டது .
இந்த வாகனம் எவ்வாறு தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சமீப காலங்களாக இவ்வாறு பல இலங்கை அரசியல்வாதிகள் வாகனங்கள் தீப்பிடிப்பதும் ,விபத்தில் சிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .