இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

Spread the love

இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

எவ்விதமான காரணங்களும் இன்றி, இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே, அந்த நான்கு பெண்களுக்கும் தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நால்வருக்கும் எதிராகவும்

“ தெருக்களில் அநாவசியமாக சுற்றிதிரிந்தல்” என்ற குற்றச்சாட்டப்பட்டது.

அந்தப் பெண்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

    Leave a Reply