இன்று இரவு பாராளுமன்றம் கலைக்க படுகிறது
இலங்கையில் இன்று இரவு பாரளுமன்றம் கலைக்க படுகிறது ,அதன் பின்னர் தேர்தல் இடம்பெறும் என ஆளும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது
தாமதிக்காது உடன் தேர்தலை நடாத்தி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் கோட்டபாய இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது