இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது
Spread the love

இந்திய மீட்பு கப்பல் கரை தட்டியது

பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை (07) கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று சனிக்கிழமை (08) பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.

மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் கரை தட்டி உள்ளது.