இந்தியா எல்லையில் 4,000 இராணுவம் குவிப்பு

Spread the love

இந்தியா எல்லையில் 4,000 இராணுவம் குவிப்பு

இந்தியா அசாமில் இடம் பெற்ற எல்லையோர கலவரத்தை அடுத்து தற்போது நான்காயிரம்

இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

மேலும் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்கும் முகமாக இந்த படை குவிப்பு

இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply