இந்தியா எல்லையில் 4,000 இராணுவம் குவிப்பு
இந்தியா அசாமில் இடம் பெற்ற எல்லையோர கலவரத்தை அடுத்து தற்போது நான்காயிரம்
இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்
மேலும் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை தடுக்கும் முகமாக இந்த படை குவிப்பு
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது