இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு

இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நோயின் பரவலை அடுத்து இந்தியாவுக்கான பல நாட்டு விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன

மேலும் நோயானது பரவாமல் இருக்க ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டு வருகிறது ,இந்தியாவே

தற்போது உலகில் அதிக நோயாளர்கள் தொற்று கொண்ட நாடாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply