இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
இந்தியா புதிய வகை பிரிதிவி இரண்டு ரக ஏவுகணையையை,
வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .
காலை 11.35 மணியளவில் ஒடிசா பாலசோருக்கு அருகிலுள்ள ,
சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டது .
இந்த ஏவுகணையானது 350 கிலோமீற்றர் வரை சென்று,
இலக்குகளை துல்லியமாக தக்கவல்லது .
இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
மேலும் இந்த ஏவுகணையால்,
ஒரு போர் கப்பலை சுமந்து செல்லும்,
வல்லமை கொண்டதாக உள்ளது .
திரவ உந்துவிசை இரட்டை இயந்திரங்களால்,
செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது .
.
சீனா பாகிஸ்தானின் முக்கிய இலக்குகளை,
துல்லியமாக இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கியழிக்க முடியும் ,
என்கிறது இந்தியா இராணுவம்.
இந்தியாவின் இந்த ஏவுகணை சோதனையால்,
இந்திய மக்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .