இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு

Spread the love

இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு

வடக்கு இத்தாலியில் மையம் கொண்டு கோரமாக மக்களை தாக்கி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி இதுவரை 366 பேர் பலியாகியுள்ளனர் மேலும் சுமார் 7,313 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

14 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 16 ம்,மில்லியன் மக்கள் லக் டவுன் செய்ய பட்டுள்ளனர் .

அதாவது வெளியில் நடமாட முடியாத படி வீட்டுக்குள் சிறை வைக்க பட்டுள்ளனர் .

வீதியில் யாரவது உலாவினால் அவர்கள் கைது செய்ய படுகின்றனர் ,இராணுவம் வீதிகளில் காவலுக்கு நிறுத்த பட்டுள்ளது

சீனாவை அடுத்து இத்தாலியே தற்பொழுது அதிகம் இந்த நோயால் இரண்டாவதாக பாதிக்க பட்டுள்ளது


குறிப்பிட தக்கது .உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

இத்தாலியில் கொரனோ

Leave a Reply