உலகத்தில் எவருமே பெரிசில்லையே! இருக்கிறான் இறைவன் அது உண்மையே!!
பிரான்சில் இருந்த்து வெளிவரும் சுபத்திரா கலையகத்தின்
கொரனோ பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது
அந்த பாடலை நீங்களும் கேட்டு பாருங்கள் ,நடப்பு நிகழ்வுகளை
யதார்த்தமாக வரிகளாக்கி படைத்த ,படைப்பாளிகள்
அனைவரும்க்கும் எதிரி இணையத்தின் வாழ்த்துக்கள்
,பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி
சமீப காலமாக உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொறோனா (Corona Virus) பற்றிய விளிப்புணர்வு பாடல் வரிகள் -கி.தீபன் இசை மற்றும் குரல் -சிறீ நிர்மலன்