இங்கிலாந்தில் சீடிங் , முன்னுரிமை நோயாளர்களாக கருத ப்பட்ட சுமார் எட்டு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது
இவர்கள் ,சக்கரைநோய்,முட்டு,சளி ,கிட்டினி நோயாளர்கள் என
வகை படுத்த பட்ட நோயாளர்களுக்கு இந்த ஊசிகள் அவசரமாக செலுத்த பட்டுள்ளது
நாட்டின் அணைத்து மக்களுக்கும் இந்த ஊசியானது செலுத்த படும்
என்ற ஆளும் பிரதமரின் கருத்து இதன் மூலம் உறுதி படுத்த பட்டுள்ளது
எதிர் வரும் மாதங்களில் மேலும் பல மில்லியன் தடுப்பூசிகள் செலுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது