ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

Spread the love

ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்

இலங்கை கோணக்கலை- காவத்தை தோட்டத்தில் உள்ள, 50 வருடங்கள் பழமைவாய்ந்த


முருகன் சிலை ஒன்று திருட்டு போயுள்ளது

ஆலயத்திற்கு வழமை போன்று வழிபாட்டுக்கு சென்றவர்கள் மேற்படி சிலையை காணாது

திகைத்து போயினர்

இந்த சிலையை மீட்கும் பணியில் போலீசாரை ஈடுபட்டுள்ளனர்

    Leave a Reply