ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
இலங்கை பொகவந்தலா ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .
ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை ன்கனுற்ற நபர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையா டுத்து சடலம் மீட்க பட்டுள்ளது .
சடல மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,.இவர் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டாரா அல்லது ,கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 5 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .ஜெ ஆர் ஜேவர்தனா காலத்தில் ஆற்றில் சடலங்கள் மிதந்து போல ,ராஜபட்ச ஆடசி அதன் பின்னர் ரணில் ஆட்சியிலும் மிதக்கின்றமை ,இங்கே குறிப்பிட தக்கது .
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்