ஆற்றில் மிதந்தபெண்ணின் சடலம் – நடந்தது என்ன ..?

Spread the love

ஆற்றில் மிதந்தபெண்ணின் சடலம் – நடந்தது என்ன ..?

இலங்கை நாவலப்பிட்டி காவல்துறை பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இவரது மரணம் தற்கொலையா அல்லது விபத்த என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply