ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்
கண்டி பகுதியில் ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய கரை சேர்த்த பொலிஸ் ஊழியர் நடவடிக்கை மக்களினால் பார்த்த பெறுகிறது
ஐம்பத்தி எட்டு வயது பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததை கண்ணுற்ற இவர்கள் பாய்ந்து சென்று காப்பாற்றி கரை சேர்த்தனர்
தற்போது ஆற்றில் குதித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
போலீஸ் ஊழியர் மற்றும் வாலிபர் ஒருவர் இணைந்து இந்த பெண்ணை மீட்டு காப்பாற்றிய செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது .