ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்

Spread the love

ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்

மியான்மாரில் அரச இராணுவத்தினர் அப்பாவி போராட்ட காரர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை

நடத்தினர் ,இதில் 82 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து இராணுவத்தினர் மக்கள் மீது அடக்குமுறை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply