ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை

Spread the love

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை

நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொள்ளுபிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்

கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் 53 உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவானினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply