ஆயுத தாரி – மக்கள் மீது துப்பாக்கி சூடு – 7 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் மர்ம ஆயுத தாரி ஒருவர் மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் ஒருவயது மற்றும் ஒன்பது வயது சிறுவர்கள் தலையில் சூடு நடத்த பட்டுள்ளது ,இவர்கள் இருவரும் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
அது தவிர மேலும் ஏழுபேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நலமுடன் உள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர் ,மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன