ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு
ஜோர்டான் நாட்டின் எல்லை வழியாக ஆயுதங்கள் கடத்தி வந்த இருவர்
மீது தமது இராணுவம் துப்பாக்கி தாக்குதல் நடாத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தற்போது
பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது