ஆயிசா கற்பழிப்பு கொலை – நபர் கைது
இலங்கை அட்டலுகம பகுதியில் ஒன்பது வயது சிறுமி பாத்திமா கற்பழிப்பு படுகொலையில்
இடம்பெற்ற முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவரது இந்த படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில்
இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது