ஆப்கானில் குண்டு வெடிப்பு – 28 பேர் காயம்
ஆப்கான் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதல் சிக்கி இருபத்தி எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்
தாலிபான்களுக்கும் ,அரச இராணுவத்திற்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்று வரும் மோதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இதேவேளை தாலிபான்களின் உளவுத்துறை தளபதி அரச இராணுவத்தின் விமான தாக்குதல்
மூலம் படுகொலை செய்யப்பட்டுளள்ளார் ,இவருடன் மேலும் முக்கிய 11 பேர் பலியாகியுள்ளதாக அரச இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்