ஆணியை புடுங்காதீர்கள்- மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

ஆணியை புடுங்காதீர்கள்- மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகமாக நடமாடும் அரச அரசசார்பற்ற

மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏன் ஒவ்வொரு வீடுகளிலும் சுகாதார நோக்கம் கருதி தொற்று நீக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அரச நிறுவனம் ஒன்றில் தொற்று நீக்கி பாதுகாப்பாகவும் களவாடி செல்ல முடியாதவாறும் பாதுகாப்பு பெட்டி ஒரு

அமைக்கபட்டு இருப்பது அனைவரையும் ஒரு கனம் சிந்திக்க வைத்துள்ளது. இதனை எடுத்து செல்வது என்னாறல் ஆணியை

பிடுங்கி பெட்டியை உடைக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இந்த செயற்பாடு பாவனையாளரின்

நம்பிக்கையை எந்தளவுக்கு நம்பியுள்ளார்கள் என்றும் தெரிய வருகின்றது. எது எவ்வாராயினும் இவர்களது செயற்பாடு

பாராட்டதக்கது. இந்த செயற்பாடு கண்டி பேராதெனிய பிரதேசத்தில் காணப்படும் அரச நிறுவனம் ஒன்றில் இதனை காணக் கூடியதாக இருந்தது.

கை கழுவுவோம் முக கவசம் அணியுவோம் தூரத்தில் இருப்போம் சுகாதார

பழக்க வழக்கங்களை பின்பற்றுவோம் கொரோனாவில் இருந்து எம்மையும் எம் நாட்டு மக்ககளையும் காப்பாற்றுவோம்.

ஆணியை புடுங்காதீர்கள்
ஆணியை புடுங்காதீர்கள்

Leave a Reply