ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்

Spread the love

ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்

இலங்கை கம்பாக பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரனோ நோயானது

கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தனிமை படுத்த பட்டுளளார்

இவர் கற்கை நெறி புரிந்த மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் உள்ளிட்ட

நூற்றி ஐம்பத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

எதிர்வரும் இரண்டாம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்க

படவுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம்

நிகழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் 52 ஊழியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரனோ சோதனை நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply