அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – பீதியில் கிராம மக்கள்

Spread the love

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – பீதியில் கிராம மக்கள்

தெற்கு அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் திடீரென துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இதன்பொழுது அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் இராணுவம் வரவழைக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

இந்த தாக்குதல்; இலக்கு எது என்பது இதுவரை தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள்

இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் உலங்கு வானூர்திகள் குறித்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன

அங்கு தொடர்ந்து ஒருவித பதட்டம் நிலவுகிறது

துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு

    Leave a Reply