அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – போலீசார் குவிப்பு
அவுஸ்ரேலியா தெற்கு மெல்போர்ன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாககி
சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,சப்பவ இடத்திற்கு விரைந்து
வந்த பொலிஸ் காயாமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் இணைத்தனர்
குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது