அவுஸ்ரேலியாவில் தவித்த 272 பேர் -சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தனர்
அவுஸ்ரேலியாவில் சிக்கி தவித்த சுமார் 272 பேர் இலக்கை அரச சிறப்பு விமானத்தில் ,தாய் நாட்டுக்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்
இவ்வாறு நாட்டை வந்தடைந்தவர்கள் 21 நாட்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
,சிறப்பு தனிமை படுத்தல் முகாமில் இவர்கள் தங்க வைக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் நோயின் தாக்கம் இலங்கையில் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிட தகக்து