அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வேட்டை
இலங்கை அம்பாறை பகுதியில் அரசி பதுக்கி வைத்தவர்களை தேடி நுகர்வோர் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் அரிசி இன்றி தவித்து வரு நிலையில் அதிக விலைக்கு விற்கும் நோக்கில் வர்த்தகர்கள் மற்றும் நெல்லு ஆலைகள் வைத்து நடத்துபவர்கள் இந்த பதுக்களில் ஈடுபட்டுள்ளனர்
மக்களுக்கு அரிசி பெற்று கொடுக்கும் வகையில் அதிகாரிகள் வந்த தேடி பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வருவதை அறிந்த வர்த்தகர்கள்
மற்றும் நெல் ஆலைகள் வேட்டையில் இருந்து தப்பிக்க மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்