அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

அமைச்சர் அனிதா
Spread the love

அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள

சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Leave a Reply