அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு
எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை
தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்
படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக
ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்
என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,
இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,
இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்
கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
- இரான் வருகிறார் புட்டீன்
- மாணவியை கொன்ற பேரூந்து
- நிலங்களை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்கு புதிய சட்டங்கள்
- போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண்கைது
- புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்
- வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு
- வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
- இஸ்ரேல் இன படுகொலை
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
.