அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறலாம் ஈராக் பாராளுமன்று அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா தான் பெரும் சண்டியர் எனவும் ,தனது ஆயுத பலத்தின் முன்னாள் நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கலாம் என்ற நிலையில் அது செய்து வரும் நாசகார
வேலைகளிற்கு ஈரான் இராணுவ தளபதி,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லாவின் உபதலைவர் உள்ளிட்ட பத்து பேர்
படு கொலையின் பின்னர் ஒன்றினையும் நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மத்திய கிழக்கில் ஈரான் அகல கால் ஊன்றி இணைப்பு கூட்டணி நாடுகளாக உருவாக்கம் பெறுவதையும் இங்கு
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் அகல கால் ஊன்றலுக்கு ஆப்பு வீழ்ந்துள்ளது video