அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் நிலவி வரும் கடும் மழை வெள்ளம் மற்றும் பனிமழை காரணமாக 15 மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்
drenches Northeast பகுதிகளில் இடம்பெற்று வரும் பருவகால நிலை காரணமாக மக்கள் பெரும் துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .
புயல் வெள்ளம் காரணமாக மரங்கள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்து காணப்படுகின்றன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன
போதையில் உளறிய கருணா
மக்கள் முன் -போதையில் உளறிய எட்டப்பன் கருணா போதையில் உளறிய கருணா-இலங்கை – தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் தமிழர்களை கொன்று குவித்து அந்த விடுதலை போரை காட்டி …
லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video
லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video பிரிட்டன் – தலைநகர் லண்டனில் உள்ள மலேசிய தூதரகம் முன்பாக திரண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தமது …
விஸ்வரூபம் எடுக்கும் கோட்டபாய அமெரிக்கா குடியுரிமை விவகாரம்-தேர்தலில் இருந்து விலக்க படும் அபாயம்
அமெரிக்கா குடியுரிமை பெற்று வசிக்கும் கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த குடியுரிமை எப்பொழுது இரத்து செய்ய பட்டது என மங்கா சமர வீர …
ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்த பிக்கு
ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்த பிக்கு இலங்கையில் அமெரிக்காவுடன் மேற்கொள்ள விருந்த ஒப்பந்தம் ஒன்றில் இருந்து இலங்கை விலக வேண்டும் என கோரி பிக்கு …
ஐரோப்பாவுக்கு கடல்வழியாக செல்ல முயன்ற 11 பேர் கைது
ஐரோப்பாவுக்கு கடல்வழியாக செல்ல முயன்ற 11 பேர் கைது இலங்கையில் இருந்து படகு மூலம் Reunion தீவு வழியாக வெளிநாட்டுக்கு நுழைய முயன்ற 11 பேர் சிங்கள …
கொழும்பில் முகாமிட்டுள்ள மூன்று நாட்டு உளவுத்துறைகள்
கொழும்பில் முகாமிட்டுள்ள மூன்று நாட்டு உளவுத்துறைகள் இலங்கை தலைநகர் கொழும்பை மைய படுத்தி மூன்று நாட்டு உளவுத்துறைகள் முகாமிட்டுள்ளன ,இவர்கள் அணைவரும் சந்திரிக்காவுடன் நேரடி தொடர்பில் அசைவுகளை …