அமெரிக்காவில் கொரனோவால் 500,071 மக்கள் மரணம்
அமெரிக்காவில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில்சிக்கி இதுவரை 500,071 மக்கள் பலியாகியுள்ளதாக அந்த நட்டு அரசு அறிவித்துள்ளது ,
இந்த நோயினை கட்டு படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ள
நிலையிலும் நாள் தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் பலியாகிய வண்ணம் உள்ளனர்
டிரம்பின் ஆட்சி காலத்தில் இந்த நோயினால் இறந்தவர்கள் எண்பது சதவீதமானவர்கள் கறுப்பின மக்கள் என புள்ளி விபரங்கள்
காண்பிக்கின்றன ,இது திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பேச படுகிது