அமெரிக்காவில் கொரனோவால் அரைவாசி மக்கள் பலியாவார்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் மிக கோரமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி அந்த நாட்டின் மக்கள் தொகையில் அரைவாசி
பேர் பலியானார்கள் என ரீசேர்ச் பிரிவினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்
உலகில் முதலாவது அதிக மக்கள் பாதிப்பாக அமெரிக்காவில்
உள்ளமை குறிப்பிட தக்கது