அமெரிக்காவில் இரு போலீசார் சுட்டு கொலை -கறுப்பின கொலைக்கு பழிதீர்ப்பு
கடந்த தினம் அமெரிக்கா McAllen, Texas பகுதியில் இரு காவல்துறை
ஊழியர்கள் மர்ம ஆயுததாரிகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்
கறுப்பினத்தவரை கழுத்தில் நெரித்து கொலை செய்ததும் அதன் பின்னர்
எழுந்த கறுப்பின நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் பெரும் பதட்டம் நிலவியது
இவ்வேளை இந்த படுகொலைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர் ,
அதன் தொடர்ச்சியாகவே இந்த காவலர்கள் சுட்டு படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என கருத்தை படுகிறது
39 மற்றும் 45 வயதுடைய காவலர்களே இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,
மேற்படி சம்பவம் அமெரிக்கா காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது