அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு
Spread the love

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கடந்த வருட இறுதிக்குள் டொலரொன்றின் பெறுமதி 365 ரூபாவாக இருந்தது. தற்போது டொலரொன்றின் பெறுமதியை 320 ரூபாவிற்கு கொண்டுவர முடிந்துள்ளது என மனுஷ நாணயக்கார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய டொலரின் பெறுமதியை 11 வீதத்தால் குறைக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ