அகதிகள் கப்பல் கவிழ்ந்து 34 பேர் மரணம் – கடலில்,நடந்த துயரம்
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று கடல்வழியாக பயணத்தை மேற்கொண்ட அகதிகள் கப்பல்
ஒன்று கடலில் திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த முப்பத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் கடலில் மூழ்கிய பலர் காப்பாற்ற பட்டுள்ளனர்
தொடர்ந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக படை
எடுத்துவருகின்றமை குறிப்பிட தக்கது