வெள்ளத்தில் சிக்கி 34 பேர் மரணம்
இந்திய ஆந்திர பகுதியில் பொழிந்து வரும் கன மழையில் சிக்கி
இதுவரை முப்பத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
- துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
- இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன் - பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
- பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
- உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்