ஒருலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடி
சென்றுள்ளனர் என வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
இவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறு வீடுகளில் வேலை புரிந்திட சென்ற பெண்களில் பலர் படுகொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது