விஞ்ஞானி படுகொலை – பழிவாங்கும் தாக்குதல் தொடரும் ஈரான்
ஈரானின் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை புரிந்தது
இதனை அடுத்து தற்பொழுது குறித்த குற்றாவளிகள் மீது தகுந்த பதிலடி
தாக்குதல் வழங்க படும் எனவும் ,எமது பழிவாங்கும் தகத்தல்கள் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளது
லெபனானின் பாரிய குண்டு வெடிப்பை நடத்திய சில மாதங்களில் ஈரானில்
இரு முக்கியஸ்தர்கள் மூன்று நாள் இடைவெளியில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்
இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,எங்கும் எப்போதும்
யாரையும் நாம் கொலை செய்வோம் என இஸ்ரேல் மிரட்டுகிறது ,இந்த
மிரட்டல்களுக்கு ஈரான் அஞ்சுமா..? தொடரும் இவ்வாறான கொலைகளுக்கு பதிலடி வழங்காது உறங்குமா ..? வரும் காலங்கள் இதற்கு உரிய பதில் கிடைக்கும் என நம்பலாம்