லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை

லண்டனில் தாய் பிள்ளை குத்தி கொலை

வடக்கு லண்டன் Barnet, north London. பகுதியில் தாய் மற்றும் அவரது ஐந்து வயது குழந்தை மர்ம நபரால் மேற்கொள்ளபட்ட கத்தி குத்து தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

தாய் மற்றும் சிசுவை குத்தி கொன்ற 37 வயதுடைய மர்ம நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கொலை குற்றத்தில் ஈடுபட்டு கைதான நபர் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .

லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி வெட்டு படு கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன .

இந்த தாய் , பிள்ளை குத்தி கொலை செய்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை ,

குறித்த குத்தி கொலை சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தாய் பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்ட பகுதியில் பூக்களை வைத்து மக்கள் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

    Leave a Reply