லண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி
யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும்,
இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும்,
மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரும், துடுப்பாட்ட வீரனுமாகிய மயூரப்பிரியன் (வயது 32)
அவர்கள் லண்டனில் Corona தாக்கத்தினால் இன்று காலமாகிவிட்டார் என்பதை மிகவும் வேதனையுடன்
அறியத்தருகின்றோம் இவ்வாறு முகநூலில் சொந்தங்கள் அஞ்சலி கண்ணீரால் நனைகிறது
இவரது திறன் வாய்ந்த விளையாடடு சாதனைகள் ,இவர் மறைந்தாலும் மறையாது என்பது அந்த பாடசாலை மாணவர்கள் கருத்தாக உள்ளது .
இவருடன் இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள்
பலியாகியுள்ளதுடன் நூறுக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இந்த
நோயினால் பாதிக்க பட்டுள்ளதும் ,சிலர் குணமடைந்து தேறியுள்ளதும் குறிப்பிட தக்கது
மிச்சம் ,லூசியம் ,ஈஸ்டம் பகுதியிலேயே அதிக தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது