லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் அவசர எச்சரிக்கை
Coronavirus (COVID-19) is a highly contagious disease that is spreading fast
உலகம் முழுவதும் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் பெரும் வைரஸ் தொற்று பரவி பல்லாயிரம் மக்களை பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டனில் மருத்துவ மனைகள் நிரம்பி வழிவதாலும் ,வைத்தியர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்களும் மரணிப்பதாலும் இந்த அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டன் மக்களே தயவு செய்து வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு மற்றும் சுகாதார அமைச்சு மன்றாடி வேண்டுகிறது .
மக்களே வீட்டில் தங்கிடுங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இன்று மட்டும் சுமார் 393 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது உங்களை அறியாது உங்களை தொற்றி கொள்கிறது ,இது மற்றவர்களிடம் இருந்து வேகமாக தொற்றி
கொள்கிறது ,உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளி தெரியாது உள்ளமையால் இது வேகமாக பரவுகிறது
கிரக சுழற்சியின் பலனாக இன்று இரவு முதல் வரும் மூன்று தினங்கள் பெரும் பேரழிவு இந்த நோயினால் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்
எனவே மக்களே அமைதியாக வீட்டில் இருங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இந்த காலத்தில் மூட்டுவலி,இருமல் ,சலி ,உடல்நோவு ,காய்ச்சல் என்பன ஏற்படும் என தெரிவிக்க படுகிறது ,
மருத்துவ மனையை காப்பாற்றி கொள்ளவும் ,மக்கள் உயிர் பலி யை தடுக்கவும் இந்த அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது STAY AT HOME ,
விசேட செய்தி – தற்போது 393 பேர் பிரிட்டனில் பலியாகியுள்ளனர் மொத்தமாக 1.801 பேர் பலி
வைரஸ் மக்களை வேகமாக பலி எடுத்து வருகிறது ..மீளவும் எச்சரிக்கை ..வெளியே செல்லாதீர்கள் ..வீட்டில் வசிக்கவும் .
வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்போம் ,